new-delhi குற்ற தலைநகர் தில்லி ஆம் ஆத்மி எம்பி., குற்றச்சாட்டு நமது நிருபர் ஜூன் 25, 2019 நாட்டின் குற்ற தலைநகராக தில்லி உருவாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார்.